என்னை மாதிரி கெட்டவ உலகத்துல யாரும் கிடையாது: ஜனனி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும் மற்ற போட்டியாளர்களை கவிழ்க்கவும் செய்யும் முயற்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் இன்று பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இன்றைய முதல் புரமோவில் மணிகண்டன் ஆவேசம் ஆனார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய புரமோ வீடியோவில் ஜனனி பெயர் கொண்ட பொம்மையை ஷெரின் எடுக்கின்றார். அதனால் அவர் இந்த போட்டியில் தொடர முடியாது என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனனி ’என்னிடம் நல்ல முறையில் பழகினால் நான் மிகவும் அன்புடன் இருப்பேன், ஆனால் என்னிடம் மோத நினைத்தால் என்னை மாதிரி கெட்டவள் உலகத்திலேயே யாரும் கிடையாது. என்ன மாதிரி அப்பாவியும் யாரும் கிடையாது, என்னை மாதிரி கெட்டவளும் யாரும் கிடையாது என ஆவேசமாக கூறுகிறார்.

இதனை அடுத்து ஜனனி மற்றும் ஷெரினுக்கு இடையே என்ன பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

'வாரிசு' ரிலீஸ் உரிமையை பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாக படப்பிடிப்பை முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ராதிகா தீபாவளி கொண்டாடியது எந்த பிரபலத்தின் வீட்டில் தெரியுமா? வைரல் வீடியோ!

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப் பட்டது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தாங்கள் தீபாவளி கொண்டாடியதை புகைப்படமாகவும் வீடியோவாகவும்

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க... சூடு வைத்த பிக்பாஸ்!

 பிக்பாஸ் போட்டியாளர்கள் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற விதி உள்ளது என்பதும் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் ஒருசில போட்டியாளர்கள் பேசி வருவார்கள்

பிக்பாஸ் நாமினேஷன்.. அப்போ இந்த வாரம் அசல் கோளாரா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.

தளபதி 67: கெளதம் மேனனை அடுத்து வில்லனாகும் இன்னொரு பிரபல இயக்குனர்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது