பூலோகம் படத்துக்கு கிடைத்த பெரிய பரிசு

  • IndiaGlitz, [Tuesday,December 22 2015]

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவான 'பூலோகம்' திரைப்படம் பலவித சோதனைகளை கடந்த வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு எதிர்பாராத பரிசு கிடைத்துள்ளது.


அதுதான் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை. பலவிதமான ஃபைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விடுதலை பெற்றுள்ள இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% கேளிக்கை வரிவிலக்கு என்பது மிகப்பெரிய பரிசாக கருதப்படுகிறது.

'பூலோகம்' படத்திற்கு வரிவிலக்கு கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட விடுமுறை மற்றும் வரிவிலக்கு ஆகிய சாதகமான சூழ்நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் படக்குழுவினர் அனைவரும் நம்பிக்கையுடன் வரப்போகும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளனர்.

More News

சிம்புவை கைது செய்ய எந்த தடையும் இல்லை. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு எந்த நேரமும் கைது செய்யப்படலாம்...

மலேசிய ரசிகர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி தரும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது...

விஜய் கதாநாயகன் ஆனது எப்படி? எஸ்.ஏ.சி

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் நையப்புடை' படத்தின் அறிமுகவிழா இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது...

மீண்டும் மோதுகிறதா விஜய்-சூர்யா படங்கள்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்யின் 'தெறி'க்காக 40 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றிய அட்லி

விஜய் நடித்து வரும் 59வது படமான 'தெறி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...