close
Choose your channels

டபுள் எவிக்சனில் இன்று வெளியேறுபவர் இவர்தான்: அர்ச்சனா அதிர்ச்சி!

Saturday, December 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் அன்பு குரூப் செய்யும் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நெருங்கி வருவதாலும், இந்த வாரம் முதல் டபுள் எவிக்சன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சற்றுமுன் வெளியான முதல் புரமோ வீடியோவில் டபுள் எவிக்சன் என்பதை கமல்ஹாசனும் உறுதி செய்ததோடு, இன்றே ஒரு எவிக்சன் உண்டு என்றும் தெரிவித்தார். மேலும் அன்பு குரூப்பில் உள்ளவர்கள் ஜோடியாகவோ அல்லது கூண்டோடு கைலாசமாகவோ செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி இன்று வெளியேறும் போட்டியாளர் ஜித்தன் ரமேஷ் என்று கூறப்படுகிறது. 69 நாட்களுக்கு பின் முதல்முறையாக அன்பு குரூப்பில் உள்ள ஒருவர் வெளியேற்றப்படுவது அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது

மேலும் நாளை வெளியேற போகும் நபர் யார்? அர்ச்சனாவுக்கு இரண்டாவது அதிர்ச்சி காத்திருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.