துபாயில் முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்: 3 வருடங்களுக்கு பின் நடந்த சந்திப்பு!

  • IndiaGlitz, [Thursday,June 30 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து தமிழ் திரை உலகில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது துபாய் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அங்கு அவர் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிட்ரேட் அமைச்சர் முபாரக் அல் நய்னனை சந்தித்த  நிலையில் தற்போது துபாயில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளார். 

கமல்ஹாசன் கடந்த 2009ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த புதிதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்தார் என்பதும் தற்போது மூன்று வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய எமிரேட் அமீரக அரசு கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரோலக்ஸை அடுத்து சூர்யாவுக்கு ஒரு செம கேரக்டர்: இயக்குனர் இந்த பிரபலமா?

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு அடுத்ததாக வித்தியாசமான செம கேரக்டரை பிரபல இயக்குனர்

திருமணம் குறித்து தைரியமான கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்: ரசிகர்கள் ஷாக்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்து தனது தைரியமான கருத்தை தெரிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.

'விருமன்' முத்தையாவின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலமா? 

கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடிப்பில் உருவான 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவரது படத்தில் ஹீரோவாக

ஆஸ்கார் கமிட்டியின் அழைப்பு: சூர்யா பதிவு செய்த டுவிட் வைரல்!

ஆஸ்கர் விருது வழங்கும் அகடாமி சமீபத்தில் புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது என்பதும் 394 பேருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பட்டியலில் தமிழ் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட்

மிஸ் இந்தியா இறுதி போட்டியில் இருந்து திடீரென விலகிய நடிகை: என்ன காரணம்?

2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா இறுதிப்போட்டிக்கு தமிழகம் சார்பில் தகுதி பெற்றிருந்த நடிகை திடீரென இறுதி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.