close
Choose your channels

மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த கமல்

Sunday, March 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 20ஆம் தேதி கமல்ஹாசன் வெளியிட்ட நிலையில் சற்றுமுன் அவர் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கோவையில் வெளியிட்டார். இந்த பட்டியலில் உள்ளவர்கள் பெயர் பின்வருமாறு:

மக்களவை வேட்பாளர்கள்:

காஞ்சிபுரம் - தங்கராஜ்

திருவண்ணாமலை- அருள்

ஆரணி - சாஜித்

கள்ளக்குறிச்சி - கணேஷ்

நாமக்கல் - ஆர்.தங்கவேலு

காஞ்சிபுரம் - தங்கராஜ்

திருவண்ணாமலை- அருள்

ஆரணி - சாஜித்

கள்ளக்குறிச்சி - கணேஷ்

நாமக்கல் - ஆர்.தங்கவேலு

ஈரோடு - சரவணக்குமார்

ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்

கரூர் - ஹரிஹரன்

ரெம்பலூர் - அருள் பிரகாசம்

சிவகங்கை - சிநேகன்

மதுரை - எம்.அழகர்

தென் சென்னை - ரங்கராஜன்

கடலூர் - அண்ணாமலை

விருதுநகர் - முனியசாமி

தென்காசி - முனீஸ்வரன்

 

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

பூந்தமல்லி: பூவை ஜெகதீஷ்

பெரும்பூர்: வி.பிரியதர்ஷினி

திருப்போரூர்: கருணாகரன்

சோளிங்கர்: மலைராஜன்

குடியாத்தாம்: வெங்கடேசன்

ஆம்பூர்: நந்தகோபால்

ஓசூர்: ஜெயபால்

பாப்பரெட்டிபட்டி: நல்லதம்பி

அரூர்: குப்புசாமி

நிலக்கோட்டை: சின்னதுரை

திருவாரூர்; அருண்சிதம்பரம்

தஞ்சாவூர்; துரையரசன்

மானாமதுரை: ராமகிருஷ்ணன்

ஆண்டிபட்டி: தங்கவேல்

பெரியகுளம்: பிரபு

சாத்தூர்: சுந்தர்ராஜ்

பரமக்குடி: உக்கிரபாண்டியன்

விளாத்திகுளம்: டி.நடராஜன்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீதர்

இந்த வேட்பாளர் பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இல்லை என்றும், போட்டியிடுபவர்கள் அனைவரையும் தனது முகமாகவே தான் பார்ப்பதால் அனைத்து தொகுதியிலும் தான் நிற்பது போன்ற உணர்வே தனக்கு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.