ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமாக பாதுகாக்கும் கீர்த்திசுரேஷ்

  • IndiaGlitz, [Sunday,July 26 2020]

பிரபல இயக்குனர் ஏ.எல்விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் ரஜினியின் ’அண்ணாத்த’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு வந்த காதல் கடிதம் ஒன்றை குறித்து தெரிவித்துள்ளார். தான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தனது தீவிர ரசிகர் ஒருவர் தனக்குப் பரிசு கொடுத்ததாகவும், அந்த பரிசை பிரித்துப் பார்த்தபோது தனது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பமும் ஒரு காதல் கடிதம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நான் கல்லூரியில் படிக்கும்போது கூட எனக்கு ஒருவர் கூட காதல் கடிதம் கொடுக்கவில்லை என்றும் அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தான் பத்திரமாக வைத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'ஸ்கை டைவிங்' பயிற்சியில் ஈடுபட்ட 72 வயது தனுஷ் பட நடிகர்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து விட்டது என்பதும்

மகள்களின் உதவியால் வயலை உழுத தந்தை: வழக்கம்போல் உதவிய நடிகர் சோனுசூட்

யாருக்காவது உதவி தேவை என்றால் சமூக வலைதளம் மூலம் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு டேக் செய்து உதவி கேட்டால் உடனே உதவி கிடைக்கும் என்பதும்,

திருமணமான ஒரே மாதத்தில் மகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்: காதல் காரணமா?

திருமணமான ஒரே மாதத்தில் பெற்ற மகளை அவரது தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

நடிகை வனிதாவின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசிய சூர்யாதேவி என்ற பெண் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும்,

உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

சமீபத்தில் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் 'ஆஸ்கர் விருதுக்கு பிறகு இந்தி படங்களில் அதிகம் பணியாற்றவில்லை என்றும், இந்தியில் எனக்கு வரும் வாய்ப்புகளை ஒரு கும்பல் பறிக்கிறது