இளைஞர்களுக்கு கீர்த்திசுரேஷின் பணிவான வேண்டுகோள்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து கோலிவுட் நடிகர்கள் பலர் கருத்து கூறி வந்தாலும் நடிகைகளில் ஒருசிலர் மட்டுமே இதுகுறித்து கருத்து கூறியுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆழ்ந்த இரங்கலை அனிதா குடும்பத்தினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
அனிதா என்னவாக ஆக நினைத்தாரோ, அவருடைய கனவு எதுவோ அதை இனிமேல் எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. ஒரு எதிர்கால மேதாவியை, நல்ல நல்ல உள்ளம் கொண்ட பெண்ணை, பெண்ணினத்தின் சக்தியை இழந்துவிட்டோம். அவருக்காக ஆழ்ந்த வருத்தமடைகிறேன்
இளைஞர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். ஒரு உயிரை மாய்த்து கொள்வது ஒரு பிரச்சனைக்கு தீர்வாகாது. இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments