ஜாமீனில் வெளிவந்த கணவர்.. மகாலட்சுமியின் உருக்கமான பதிவு.. வைரல் புகைப்படம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ரூ.15 கோடி பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த அவரது மனைவியும் நடிகையுமான மகாலட்சுமி உருக்கமான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
’என்னில் புன்னகையை வரவழைப்பதை நீங்கள் தவறுவதே இல்லை. அதற்கு காரணம் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை. இங்கே என்னை விட நீங்கள் வைத்த நம்பிக்கை உங்களை நேசிக்கிறது. அதே அன்பை பொழிகிறது. முன்போல் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்றும் அன்பாக இருப்பேன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்
நடிகை மகாலட்சுமியின் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments