மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, உள்பட பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். மீதி 18 மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வரும் 24ஆம் தேதி வெளியாகும் என்றும் அன்றைய தினம் தான் போட்டியிடுவது குறித்தும் அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ:

திருவள்ளூர் - லோகரங்கன்

சென்னை வடக்கு - ஏஜி மவுரியா (ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி)

மத்திய சென்னை - கமீலா நாசர்

ஸ்ரீபெரும்பதூர் - சிவக்குமார்

அரக்கோணம் - ராஜேந்திரன்

வேலூர் - ஆர். சுரேஷ்

கிருஷ்ணகிரி - ஸ்ரீகாருண்யா

தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்

விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

சேலம் - மணிகண்டன்

நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன்

திண்டுக்கல் - டாக்டர் எஸ்.சுதாகர்

திருச்சி - வி.ஆனந்தராஜா

சிதம்பரம் - டி.ரவி

மயிலாடுதுறை - ரிபாஃயுதீன்

நாகை - கே.குருவையா

தேனி - ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி - டி.டி.எஸ் பொன்குமரன்

நெல்லை - என்.வெண்ணிமலை

குமரி - எபிநேசர்

புதுச்சேரி - எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்

More News

ரஜினிக்கு விமானம், நயன்தாராவுக்கு பஸ்: பிரமாண்ட விளம்பரங்கள்

ஒரு திரைப்படம் என்னதான் சூப்பராக உருவாக்கினாலும் இன்றைய விளம்பர உலகில் புரமோஷன் இல்லாமல் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட ஓடாது.

அடிச்சு தூக்கலாமா? அஜித் வசனத்தை டுவீட் போட்ட சிஎஸ்கே வீரர்

ஐபிஎல் சீசன் ஆரம்பித்து விட்டாலே சிஎஸ்கே வீரர்கள் தமிழில் டுவீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது தெரிந்ததே. குறிப்பாக ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்

கையில் கட்டப்பை! காத்திராத உறவினர்கள்: ஜாமீனில் வெளிவந்த நிர்மலாதேவி

கல்லூரி ஒன்றின் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் 11 மாதங்கள் கழித்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.

திமுக பெண் வேட்பாளரை முகம் சிவக்க வைத்த உதயநிதி!

திமுக பெண் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்த நடிகர் உதயநிதி பேச்சால், தமிழச்சி தங்கபாண்டியன் வெட்கத்தால் முகம் சிவந்த

பிரசவத்தின்போது தலை துண்டான குழந்தை! சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.