தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்: புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

சமீபத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் பாரதிராஜாவின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சங்கம் இன்று முதல் சென்னை அண்ணா சாலையில் உள்ள புதிய அலுவலகத்தில் இயங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தற்போது தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா அவர்களும், பொதுச்செயலாளராக டி சிவா அவர்களும், பொருளாளராக தியாகராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை தலைவர்களாக தனஞ்செயன் மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர்களும் இணைச் செயலாளர்களாக லலித் குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக, நந்தகோபால், மதன்குமார், ராஜசேகர், டில்லிபாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர் கண்ணன், சுந்தரம், விஜய ராகவேந்திரா, கார்த்திகேயன், நிதின் சத்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பேனர் வைக்கும்போது ரசிகர்கள் இறந்தால், சினிமாவுக்கு தடை செய்யலாமா? சூர்யாவுக்கு பிக்பாஸ் நடிகை கேள்வி!

நீட் தேர்வு குறித்து நேற்று நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும்

நீதிமன்றத்தை அவமதித்தாரா சூர்யா? தலைமை நீதிபதிக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கடிதம்

நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இனியும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது: நீட் மரணம் குறித்து சூர்யா!

நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுகுறித்து நடிகர் சூர்யா, காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுத்த வாலிபர்: திடீரென நேர்ந்த விபரீதம் 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுக்க முயன்ற நிலையில் எதிர்பாராதவிதமாக தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி இதை செய்தால் மட்டுமே அவரது கட்சியில் சேருவேன்: ராகவா லாரன்ஸ்

பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் இணைவேன் என்று தெரிவித்திருந்தார்.