இந்த மாதிரி Movie பண்ணனும் ஆசை

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். முக்கிய நட்சித்திரமாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கலந்து கொண்டார். அப்போது நடிகை மஞ்சு வாரியார் அவர்களிடம் உங்களுக்கு இந்த மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஏதாவது ஆசை இருக்கிறதா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகை மஞ்சு வாரியார் அவர்கள் அந்த மாதிரி எனக்கு எந்த ஆசையும் இல்லை. நல்ல இயக்குநர்களுடன் மற்றும் நல்ல நடிகர்களுடன் வேலை செய்யவேண்டும். மக்களுக்கு பிடிக்கிற மாதிரி ஒரு படம் நடிக்கணும் அது மட்டுமே எண்ணம்என்று கூறினார்.அதற்கடுத்து நீங்கள் மலையாளத்தில் நடித்த படத்தை தமிழில் Remake செய்யும் எண்ணம் உள்ளதா ? என்று கேட்கப்பட்டது. அதற்கு நடிகை மஞ்சு வாரியார் அவர்கள் அந்த மாதிரி எண்ணம் இல்லை நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அது தான் விருப்பம் என்று கூறினார் என்று பதில் கூறினார்.

More News

ஹாலிவுட் சினிமாவில் சூடு பிடித்திருக்கும் வேலை நிறுத்தம்… காரணம் தெரியுமா?

வித்தியாசமான கதையம்சங்களையும் பல புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டது ஹாலிவுட் சினிமா.

'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தில் இவரா? சிம்புதேவனின் அடுத்த பட அறிவிப்பு..!

வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் விஜய் நடித்த 'புலி' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிம்பு தேவன். இவர் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படத்தின் இரண்டாம்

திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பிய ரஜினிகாந்த்.. எங்கே சென்றார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் அதாவது மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'மாவீரன்' பாசிட்டிவ் விமர்சனம்: சிவகார்த்திகேயன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த சங்கீதா விஜய்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா? சாய்பல்லவியின் காஷ்மீர் போட்டோ ஷூட் வைரல்..!

நடிகை சாய் பல்லவி தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு நேரம் போக மீதம் உள்ள நேரத்தில் காஷ்மீரின் கொள்ளை அழகை புகைப்படமாக எடுத்து பதிவு செய்து வருகிறார்.