பாரதிராஜா மகன் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு! 

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதும் அவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் தான் திரை உலகில் மிகப்பெரிய இடத்தில் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஏற்கனவே ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஏழாவது தயாரிப்பு திரைப்படத்தை மனோஜ் பாரதிராஜா இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மனோஜ் பாரதிராஜா இயக்கும் முதல் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று லிப்ரா புரோடக்சன் நிறுவனம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை மனோஜ் பாரதிராஜா இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த திரைப்படம்தான் இதுவா? அல்லது புதிய கதையம்சம் கொண்டதா? என்பதை அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அனிதாவுக்கு ஆதரவு கொடுத்த கமல்: அர்ச்சனாவுக்கு அதிர்ச்சியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோவில் அனிதாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தது அர்ச்சனா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்ததாக தெரிகிறது 

ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்: தமிழக அமைச்சர் பேட்டி 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்றும், உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்குவார்

திரையரங்குகள் திறப்பது எப்போது? நாளை அறிவிப்பு என அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்

பிக்பாஸ் வீட்டில் இன்று எண்ட்ரியாகும் பிரபலம்: பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 27 நாட்கள் ஆகிவிட்டது என்பதும் இந்த 27 நாட்களில் ரேகா ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதும் அதற்கு பதிலாக அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக

படமெடுக்கும் பாம்பு கூட கல்யாணம்… கற்பனையை மிஞ்சும் உண்மை சம்பவம்!!!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனும் பழமொழி ஒன்று இருக்கிறது. ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள இளைஞர்