த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மானநஷ்ட வழக்கு.. அதில் ஒருவர் சூப்பர் ஸ்டார்.. மன்சூர் அலிகான் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

த்ரிஷா உள்பட 3 பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மன்சூர் அலிகான் அதற்கு விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது என்பதும் திரை உலகை சேர்ந்தவர்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் திடீரென த்ரிஷா உள்பட மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார். த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் மூவர் மீது கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர் போவதாக தெரிவித்துள்ளார்,.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கி வரும் சிரஞ்சீவி உள்பட மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மனசூர் அலிகான் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

அவர் வந்தவுடன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்.. ரீஎண்ட்ரி ஆன போட்டியாளர் குறித்து கமல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் ஆன போட்டியாளர்களில் சிலர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் வர்மா மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளதாக தெரிகிறது.

'கபாலி' நாயகியுடன் கீர்த்தி சுரேஷ்.. உருவாகிறது த்ரில்லர் வெப்தொடர்..!

கபாலி நாயகியுடன் கீர்த்தி சுரேஷ் ஒரு திரில்லர் வெப் தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்ன விமர்சனம் செய்ய நீங்க யாரு? கமல் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாயா-பூர்ணிமா..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரமோவில் மாயா மற்றும் பூர்ணிமா பேசியதை கமலஹாசன்  'என்னை விமர்சனம் செய்ய நீங்க யாரு' என்று ஆவேசத்துடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் .. 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து சமுத்திரக்கனி..

கடந்த சில நாட்களாக 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி மாறி பேட்டி அளித்து கொண்டிருக்கும் நிலையில் அமீருக்கு ஆதரவாக ஏற்கனவே சசிகுமார் தனது சமூக வலைதளத்தில்

'லூப் தொடர்கிறது': வெங்கட்பிரபுவின் பதிவுக்கு என்ன அர்த்தம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் 'லூப் தொடர்கிறது' என பதிவு செய்துள்ளதை அடுத்து விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.