நடராஜன் தான் உண்மையான ஆட்டநாயகன்: ஹர்திக் பாண்ட்யா பாராட்டு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் 195 என்ற இலக்கை எட்டிய இந்தியா அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்றைய போட்டியில் மிக அபாரமாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா இந்திய வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஹர்திக் பாண்ட்யா அடித்த 22 பந்துகளில் 42 ரன்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா பெற்ற போது ’டி20 போட்டிகளில் பொருத்தவரை கடைசி 5 ஓவர்களில் 80 முதல் 100 ரன்கள் எடுப்பது என்பது முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதனால் நான் நம்பிக்கையுடன் விளையாடினேன்.

மேலும் நடராஜன்தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்வார் என்று நினைத்தேன். அவர் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் 10 ரன்களுக்கும் மேல் இலக்கை குறைத்தார். மேலும் இங்கே பந்துவீச்சாளர்கள் திணறுகின்றனர். ஆனால் அவர் உண்மையாகவே சிறப்பாக பந்துவீசினார். எனவே உண்மையான ஆட்டநாயகன் நடராஜன் தான் என்று ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டினார்.

இன்றைய போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மக்களுடைய தீர்ப்பை மதிக்கின்றேன்: எவிக்சனின் போது சோகமாக கூறிய ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டேஞ்சர்ஜோனில் கடைசியாக உள்ள அனிதா, ஷிவானி மற்றும் சனம் ஆகிய மூன்று பேரில் ஒருவர் இன்று வெளியேற போகும் நிலையில் வெளியேறும் போட்டியாளரை அறிவிக்கும் கடைசி

7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள்… முதல்வருக்கு கண்ணீர்மல்க நன்றி!!!

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிப்பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள்இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு

தொலைஞ்சுபோன நிஷாவை தேடிக்கிட்டு இருக்கோம்: அர்ச்சனாவை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சேவ் செய்யப்பட்டவர்களின் தகவல்களை கமல்ஹாசன் அவ்வப்போது கூறி வருகிறார்.

ஒரு நயாபைசா செலவில்லாமல் தேனிலவை கொண்டாடிய காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் தெரிந்ததே 

ரஜினியின் தேவை தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதை சமீபத்தில் உறுதி செய்த நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்