'மெர்சல்' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. இந்த படம் அனைவருக்கும் லாபத்தை பெற்று தந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் இந்த படத்தின் அதிகப்படியான பட்ஜெட் மற்றும் காலதாமதம் காரணமாக நஷ்டத்தை கொடுத்துள்ளதாக பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் நஷ்டம் என்பது குறித்து இந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் அளித்து வரும் பேட்டியால் எழுந்துள்ள சர்ச்சைக்கு 'மெர்சல்' தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

'மெர்சல்' எங்கள் நிறுவனத்தின் பெருமைக்குரிய திரைப்படம். மேலும் தளபதி விஜய்யுடன் இணைந்து பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறோம் என்று கூறியுள்ளனர்.

More News

கர்நாடக தேர்தல் களத்தில் ராகுல் டிராவிட்டுக்கு தேடி வந்த பதவி

இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் நல்லெண்ண தூதர் பதவியை அளித்துள்ளது.

சகோதரருடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற பெண் கைது

அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தன் உடன்பிறந்த சகோதரருடன் செக்ஸ் உறவு கொண்டு குழந்தை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்

ஜோதிகாவை அடுத்து நயன்தாராவுக்கு கிடைக்கும் வாய்ப்பு

ஜோதிகாவை அடுத்து நயன்தாராவும் பாலிவுட் பட ரீமேக் ஒன்றில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

பாலிவுட்டுக்கு செல்கிறது பிக்பாஸ் ஜோடிகளின் திரைப்படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று முன்னேறி வருகின்றனர்.

சினேகனுடன் ஜோடி சேரும் ஓவியா! கட்டிப்பிடி வைத்தியம் இருக்குமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல வருடங்கள் திரையுலகில் இருந்தவர்களுக்கு கிடைக்காத புகழ், ஓவியாவுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.