ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அரசியல் களத்தில் குதிக்கும் முன் தனக்கு நெருங்கியவர்களிடம் தகவல் கூறி வாழ்த்து பெற்று வருவதாகவும், அந்த வகையில் ரஜினியை தான் சந்திக்க வந்ததாகவும் கமல் தெரிவித்தார். அதேபோல் கமல் பாணி வேறு, தன்னுடைய பாணி வேறு என்றும், ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நேற்றைய இந்த சந்திப்பை ஊடகங்கள் பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்தன. இன்றைய நாளிதழ்களிலும் இதுதான் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பு ஊடகங்களால் பில்டப் செய்யப்படுவதாக தமிழக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்

அவர் இதுகுறித்து கூறியதாவது: ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு போல ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது. ரஜினி- கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவது கிடையாது' என்று கூறியுள்ளார். அமைச்சர் ஜெயகுமார் கூறியது போல் இந்த சந்திப்பால் எதுவும் நடக்காதா? அல்லது தமிழக அரசியலை புரட்டி போடுமா? என்பது அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தெரியும்

More News

தமிழ் படங்களுக்கு இணையாக கெத்து காட்டிய 'பிளாக் பாந்தர்' வசூல்

கோலிவுட் திரையுலகில் இருந்து வாரம் ஒன்றுக்கு குறைந்தது 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஒருசில ஆங்கில படங்கள் தமிழ்ப்படங்களுக்கு இணையாக வசூலை குவித்து ஆச்சரியம் அளித்து வருகிறது.

பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்; ஓப்பனிங் வசூல் எப்படி?

கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த பாலாவின் 'நாச்சியார்' திரைப்படம் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சங்னகள் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.

விஷால் எடுத்த 15 நாள் முடிவு என்ன தெரியுமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் பணிகள், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியின் பணிகள், சமீபத்தில் நடைபெற்று முடிந்த மலேசிய நட்சத்திர விழா பணிகள்

விரைவில் பிக்பாஸ் 2: கமலுக்கு பதில் யார்?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த வருடம் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதமும் அனைவரையும் கவர்ந்தது

அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு கொண்டு வந்த செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 36' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.