மக்களை சந்திக்க எம்.எல்.ஏக்களை அனுமதிக்க வேண்டும். நட்ராஜ் எம்.எல்.ஏ

  • IndiaGlitz, [Saturday,February 18 2017]

தமிழக சட்டமன்றத்தில் சற்று முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்மொழிந்த நிலையில் ஓபிஎஸ் அணி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்களை நேரில் சந்திக்க அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மைலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் சட்டமன்றத்தில் பேசினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் ஓபிஎஸ் அணியினர்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் தனபால், 'வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு என்றும் யாரும் இதில் தலையிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

More News

வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு. ஸ்டாலின் கோரிக்கை

சட்டமன்றத்தின் சிறப்ப்பு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது பேசி வருகிறார்.

ஐந்தாவது முறையாக சுந்தர் சி படத்தில் பிரபல நடிகை

பிரபல இயக்குன சுந்தர் சியின் கனவுப்படங்களில் ஒன்றான 'சங்கமித்ரா' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெல்வது யார்? மக்களின் மந்திரமா? சொக்கனின் தந்திரமா? கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய சமூக வலைத்தள பதிவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

தனுஷ் படத்தில் ஒரே ஒரு வினாடி மட்டுமே நடித்த பிரபல நடிகர்

தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து கொண்டும், 'பவர் பாண்டி' என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷால் உதவி

நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், அவ்வப்போது நலிந்த நடிகர்களுக்கும், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.