அவளுக்கான உலகத்தை நான் அமைத்துக் கொடுப்பேன்: பிரபல நடிகர் உறுதி

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

பிரபல தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே. இந்த நட்சத்திர தம்பதிக்கு சமீபத்தில் அழகான மகள் பிறந்தார்.

இந்த நிலையில் முதன்முதலாக மருத்துவமனையில் மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சஞ்சீவ் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த பதிவில் அவர் ’என் மகள் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் அவளுக்கான உலகத்தை நான் அமைத்து கொடுப்பேன் என்றும் ஒரு பொறுப்பான தந்தையாக செயல்படுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக மகளை தூக்கி வைத்துக் கொண்டுள்ள நடிகர் சஞ்சிவீன் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த குழந்தைக்கு ஒரு நல்ல பொறுப்பான அப்பா கிடைத்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்கு சென்ற இரட்டை சகோதரிகள் தற்கொலை: திடுக்கிடும் தகவல்

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்குச் சென்ற இரட்டைச் சகோதரிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாகும் பிரபல இயக்குனர்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது ஒரே நேரத்தில் சுமார் எட்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவற்றில் பல படங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளது

உலக நாடுகளின் கொரோனா நிவாரண நிதி, ஜிடிபி விகிதத்தில் எவ்வளவு தெரியுமா???

கொரோனா தாக்கத்தை எதிர்க்கொள்ள உலக நாடுகள் ஹெலிகாப்டர் மணியை அள்ளி வீசியிருக்கின்றன

யதார்த்தப் படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் பாலுமகேந்திரா பிறந்த தினம் இன்று!!!

அதுவரை இயங்கிவந்த தமிழ்ச் சினிமா உலகை வேறொரு தளத்திற்கு மடைமாற்றிய புதுக் கலைஞன் பாலுமகேந்திரா என்றால் அது மிகையாகாது.

நாகர்கோயில் காசி குறித்து பெண் டாக்டர் கூறிய திடுக்கிடும் தகவல்

பள்ளி, கல்லூரி இளம் பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி குறித்த பகீர் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன