சமந்தாவின் விவகாரத்துக்கு பின் நாக சைதன்யா எழுதிய முதல் காதல் கடிதம்!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென பிரிவதாக அறிவித்தனர் என்பதும் எனினும் நண்பர்களாக தொடர்ந்து இருப்போம் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவாகரத்துக்குப் பின்னர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் சமந்தா பிசியாகி வரும் நிலையில் தெலுங்கு திரையுலகில் நாக சைதன்யாவும் பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யா பதிவு செய்துள்ளார். கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாக சைதன்யாவுக்கு புதிய காதல் தோன்றியதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் நாக சைதன்யாவின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் அன்றைய தினம் அவர் ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

வருத்தம் தெரிவித்தால் பிரச்சனை முடிந்துவிடும்: 'ஜெய்பீம்' குறித்து சேரன் கருத்து!

சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ஒட்டுமொத்த திரையுலகமும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தன என்பதும் சீமான், சந்தானம் போன்றவர்கள் மட்டும்

கடினமான போட்டியாளர்கள் யார் யார்? கமலிடம் தெரிவித்த பார்வையாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கி வரும் நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்களில் கடினமான போட்டியாளர்கள் யார் என்பதை குறித்து கமல்ஹாசன் பார்வையாளர்களிடம் கேள்வி எழுப்புகிறார்.

கமல்ஹாசனை விட அபிஷேக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த பிக்பாஸ் டீம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்துவரும் நிலையில் நேற்று இரவு ஒளிபரப்பான எபிசோடில் அபிஷேக் உள்ளே வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிறந்தநாளில் நடிகர் அருண்விஜய் செய்த அசத்தலான காரியம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நடிகர் அருண்விஜய் நேற்று தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

பணத்தை பறிக்கொடுத்த முதியவருக்கு ரூ.1 லட்சம் தந்த எஸ்.பி… நெகிழ்ச்சி சம்பவம்!

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் பணத்தைப் பறிக்கொடுத்து வருந்திய முதியவர் ஒருவருக்கு காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய