நாகர்கோயில் காசி குறித்து பெண் டாக்டர் கூறிய திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

பள்ளி, கல்லூரி இளம் பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி குறித்த பகீர் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பல பெண்களின் வயிற்றில் நாகர்கோவில் காசியின் குழந்தைகள் வளர்ந்து வளர்வதாக வெளிவந்துள்ள பகீர் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் காசி குறித்து தைரியமாக புகார் கொடுத்தவர் சென்னை பெண் டாக்டர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இதனை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

இந்த நிலையில் காசிக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டரும் நெருக்கமானவர் என்றும் அந்த பெண் டாக்டரின் அறிவுரையின்படி, காசி அவ்வப்போது ஸ்பெர்ம் டொனேஷன் செய்துள்ளார் என்றும் இதனையடுத்து அந்த பெண் டாக்டர், ‘உன்னுடைய குழந்தை பல பெண்களின் வயிற்றில் வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த காசி, தனது நண்பர்கள் பலரையும் ஸ்பர்ம் டொனேஷன் கொடுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பிரதியுபகாரமாக காசி அழைத்து வரும் பல அப்பாவி பெண்களுக்கு அந்த பெண் டாக்டர் அபார்ஷன் செய்ததாக கூறப்படுகிறது

இந்த தகவல் இன்னும் போலீசாரால் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வரும்!!! அமெரிக்க நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!!

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் மாடர்னா தெரபிடிக்ஸ் மருந்து நிறுவனம் கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக செய்தி வெளியிட்டது.

'மாஸ்டர்' விநியோகிஸ்தருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: கைகொடுத்து உதவிய தளபதி

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸ் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு

ஓடிடி ரிலீஸ்: ரசிகர்களை சமாதானப்படுத்திய பிரபல நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எந்த புதிய திரைப்படமும் வெளியாகவில்லை.

ஸ்வீட் கொடுக்க வந்த பெண் ஊழியருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த அதிகாரி: வைரலாகும் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ஒன்றில் பெண் அதிகாரி ஒருவர் உயர் அதிகாரிக்கு பிறந்தநாள் ஸ்வீட் கொடுக்க வந்தபோது அந்த பெண்ணை இழுத்து பிடித்து லிப்லாக் முத்தம்

குடிகாரர்கள் எதிரொலி: சேவையை நிறுத்த போகிறாரா ராகவா லாரன்ஸ்?

ஒருபக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் தமிழக அரசு, பொதுமக்களுக்கு தனிமனித இடைவெளி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.