கார் வாங்குனதுக்கு அப்புறம் சின்னராச கையில புடிக்க முடியலை: ஷிவானியை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் புத்தம் புதிய ஆடி கார் வாங்கினார் என்பதும் அந்த காருடன் கூட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் மில்லியன் கணக்கில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் ஷிவானி நாராயணன் காருக்குள் தூங்கியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ்கள் குவிந்து வந்தாலும் ஒரு சில ஒருசில நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

புது கார் வாங்குனதில் இருந்து உள்ளேயே சாப்பாடு தூக்கம் எல்லாம்மா என்று ஒரு நெட்டிசனும், கார் வாங்குனதற்கு அப்புறம் சின்ன ராசா கையில புடிக்க முடியலை என்று நெட்டிசனும் கமெண்ட்ஸ் பதிவு செய்துள்ளார். ஷிவானி நாராயணன் காருக்குள் இருக்கும் இந்த புகைப்படமும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களும் வைரல் ஆகி வருகின்றன.

More News

விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படங்களில் ஒன்று 'துக்ளக் தர்பார்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தெரிந்ததே

புல்லட்டில் நின்று ஹாட் போஸ் கொடுத்த நடிகை ரக்ஷிதா.....! புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.....!

சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பெயருக்கேற்றாற் போல் அழகிலும்,

மகளின் முக்கியமான புகைப்படத்தை வெளியிட்டு புளங்காகிதம் அடைந்த குஷ்பு!

ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் குஷ்பு என்பதும், தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஜோக் சொன்ன 'அன்பிற்கினியாள்'!

'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அதில் ஜோக் ஒன்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

ஷேர்ஷா படத்தின் வெற்றி....!இயக்குனர் விஷ்னுவர்தனின் பெயரை தவிர்க்கும் இந்தி ஊடகங்கள்....!

ஷேர்ஷா என்ற இந்தி திரைப்படத்தின் விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்த நிலையிலும்,