இந்த வார பிக்பாஸ் எவிக்சன்: இந்த இருவரில் ஒரு போட்டியாளரா?

பிக்பாஸ் சீசன் 5 முடிவு பெற இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் 7 போட்டியாளர்களில் 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறி விட்டார் என்பதும், இதனை அடுத்து தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமீர் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் நேற்று வைத்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற நிரூப்பும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இதனையடுத்து மீதமுள்ள பிரியங்கா, ராஜு, பாவனி மற்றும் தாமரை ஆகிய நான்கு பேர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட 4 பேர்களில் தாமரை மற்றும் பாவனி ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் நாளை வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் தாமரையா? அல்லது பாவனியா? என்பதை விரைவில் பார்ப்போம்.

More News

யாஷ் நடித்த 'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 'பீஸ்ட்' படத்துடன் மோதுகிறதா?

பிரபல நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்தது

தர்புகா சிவா இயக்கத்தில் 'முதல் நீ முடிவும் நீ': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான 'முதல் நீ முடிவும் நீ' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகேஷ்பாபு, த்ரிஷாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகரின் மகளுக்கு கொரோனா பாதிப்பு!

கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

சென்னை தனியார் மருத்துவமனையில் சத்யராஜ் அனுமதி: என்ன ஆச்சு?

 பிரபல நடிகர் சத்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சுசி கணேசன் இயக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர்: ஆச்சரிய அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது