பிகினி உடையில் கடலில் குளிக்கும் பிக்பாஸ் ஓவியா: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,March 12 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா பிகினி உடையுடன் கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகை ஓவியா நடித்திருந்த போதிலும் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது ஓவியாவுக்கு தான் என்பதும், ஐந்து சீசன் முடிந்த பின்னரும் கூட ஓவியாவுக்கு இணையாக இன்னும் ஒரு போட்டியாளர் கூட பிரகாசிக்கவில்லை என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் உதிர்த்து வரும் ஓவியா சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

விஷால்-லைகா நிறுவனம் இடையிலான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஷால் மற்றும் லைக்கா நிறுவனம் இடையிலான வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது 

சமந்தாவின் பச்சை காஸ்ட்யூமின் விலை இத்தனை லட்சமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

கருப்பு மற்றும் பச்சை காஸ்டியூம் அணிந்த சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதை பார்த்தோம்.

10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விஜய் ஹீரோயின்: வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது பத்தாவது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

'எதற்கும் துணிந்தவன்' படக்குழு மீது போலீஸ் புகார்: என்ன காரணம்?

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.

இயக்குநர் மிஷ்கின் தொடங்கி வைத்த பிரபுதேவா படம்!

பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'ரேக்ளா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது