ஊட்டி விடும் பிரச்சனை: இரண்டாக பிளவுபட்ட பிக்பாஸ் பெண்கள் அணி

  • IndiaGlitz, [Wednesday,June 27 2018]

எஜமானர்களாக நடித்து வரும் ஆண்கள் அணி கொஞ்சம் ஓவராக பில்டப் செய்து கொண்டிருக்கும் நிலையில் வேலைக்காரிகளாக நடிக்கும் பெண்கள் அணியிலும் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இன்றைய புரமோவில் எஜமானர்களுக்கு வேலைக்காரிகள் சாப்பாடு ஊட்டி விடுதலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஷாரிக், மகத் ஆகியோர்களுக்கு ஐஸ்வர்யா சாப்பாடு ஊட்டி விட்டார். இதேபோல் செண்ட்ராயனும் தனது வேலைக்காரியிடம் சாப்பாடு ஊட்ட சொல்ல அவர் அதற்கு மறுத்துவிடுகிறார்.

இதுகுறித்த பிரச்சனையில் சாப்பாடு ஊட்டி விடுவது ஒரு வேலைக்காரியின் வேலை கிடையாது என்று வைஷ்ணவி கூறுகிறார். அப்போது ஐஸ்வர்யா குறுக்கிட்டு எனக்கு ஊட்டி விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.

உங்களுக்கு பிரச்சனை என்றால் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். இதனால் பெண்கள் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

More News

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! தினகரன் உற்சாகம்

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வழக்கை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் யார் யார்? முழு தகவல்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வந்த 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் வினாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதியுடன் மீண்டும் நயன்தாரா: பர்ஸ்ட்லுக் வெளியீடு

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரெளடிதான்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, திரையில் இந்த ஜோடியின் கெமிக்ஸ்ட்ரி அனைவராலும் ரசிக்கப்பட்டது.

பண்ண மாட்டேன், முடியாது: ஷாரிக்குடன் மல்லுகட்டும் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது நாளான நேற்று எஜமானர்-வேலைக்காரி என்ற டாஸ்க் லக்சரி பட்ஜெட்டுக்காக கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் நடிக்கவேண்டும்.

முன்னாள் மனைவியின் திருமணத்திற்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவர்ஸ்டார் பவன்கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் விரைவில் மறுமணம் செய்யவுள்ளார் என்பதையும்