இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு ஆண் குழந்தை: வித்தியாசமான பெயர் வைத்த பெற்றோர்

’அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன்பின்னர் ’மெட்ராஸ்’ ’கபாலி’ ‘காலா’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ஆர்யா நடித்து வரும் ’சல்பேட்டா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்- அனிதா தம்பதிக்கு இன்று இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அனிதாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த குழந்தைக்கு மிளிரன் என்ற வித்தியாசமான பெயரை பா.ரஞ்சித் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பா.ரஞ்சித்துக்கு இரண்டாவது குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

கொரோனா அறிகுறி நோயாளி 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து இதுவரை 150க்கும் மேற்பட்டோர்களை தாக்கியுள்ளது.

கொரோனா: பரவாமல் தடுப்பது எப்படி??? தீக்குச்சி உணர்த்தும் விழிப்புணர்வு வீடியோ!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பரிந்துரைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

எந்த வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம்..?! சீன மருத்துவர்கள் விளக்கம்.

வைரஸ் தொற்று எந்த வகை இரத்தம் இருந்தாலும் ஏற்படும் என்றாலும் 'ஏ' பிரிவு இரத்தம் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு அணியில் யார் யார்? பரபரப்பு தகவல் 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷால் அணியும் பாரதிராஜா அணியும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்தேன்: அடுத்த ஸ்ரீரெட்டியா டிக்டாக் இலக்கியா?

பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்ததாகவும், ஆனால் தன்னை பல இயக்குனர்கள் மற்றும் பெரிய நடிகர்கள் ஏமாற்றி விட்டதாகவும்