close
Choose your channels

சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்: பாகிஸ்தான் ஊடகம் செய்தி

Saturday, February 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலால் 44 இந்திய வீரர்களை இழந்த இந்தியா கடும் கோபத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று இந்த தாக்குதல் சுதந்திர போராட்ட வீரர்களின் தாக்குதல் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ‘தி நேஷன்’ என்ற ஊடகம் 'இது சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்' என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் என அந்த பத்திரிகை குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமின்றி இந்தியா போன்ற நாடுகள் இந்த விடுதலைப் போராட்டத்துக்கு தீவிரவாதச் சாயல் பூசுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்: பாகிஸ்தான் ஊடகம் செய்தி

மேலும் இன்னும் சில பத்திரிகைகள் இந்தியா ஆக்கிரமித்துள்ள நாட்டில் குண்டுவெடிப்பு, இந்திய வீரர்கள் பலி என்றும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஊடகங்களின் இந்த போக்கினை உலகநாடுகள் கண்டித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.