மாம்பழமா? மாபெரும் பழமா? யாருக்கு ஓட்டு குறித்து பார்த்திபன் பதிவு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. தேர்தலுக்கு அரசியல்வாதிகள் தயாராகிவிட்டாலும் நடுநிலை வாக்காளர்கள் பலர் யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் தயாராகவில்லை போல் தெரிகிறது.

இந்த நிலையில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பது குறித்து நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாம்பழமோ? மாபெரும் பழமோ?
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,
தேர்தல்=தேத்துதல்(பணம்)
வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே.காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு

வழக்கம்போல் பார்த்திபனின் இந்த பதிவுக்கும் நெட்டிசன்களிடன் இருந்து ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
 

More News

23 வருடங்களுக்கு பின் பிரபுவுடன் ஜோடி சேரும் நடிகை!

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கத்தில் பிரபு நடித்த 'பாஞ்சாலங்குறிச்சி' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் 'ரோஜா' புகழ் மதுபாலா.

அருள்நிதியின் 'K13' சென்சார் தகவல்

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்னும் த்ரில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'K13'

பாரீஸ் நோட்ரே டேம் சர்ச் தீவிபத்து: பிரபல தமிழ் நடிகை வருத்தம்!

நேற்று மாலை பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரில் உள்ள பழமையான நோட்ரே டேம் சர்ச்சில் ஏற்பட்ட தீவிபத்து உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற பழமையான பாரீஸ் சர்ச்சில் தீவிபத்து!

உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பாரீஸ் நோட்ரே டேம் கேதட்ரல் சர்ச் நேற்று தீவிபத்தால் சேதமடைந்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பிரச்சாரத்தின்போது எருமை மாடுகளிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!

நடிகர் - நடிகைகளின் பிரசாரத்திற்கு கூடும் கூட்டம், வாக்காக மாறாது என்றும், மதுரையில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூட்டம் கூடும்