பவித்ரா ஜெயராமனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல கன்னட சீரியல் நடிகை பவித்ரா ஜெயராமன் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒருவரும் பவித்ராவின் மறைவை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகையான பவித்ரா ஜெயராமன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் பவித்ரா மரணத்தால் மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. பவித்ரா ஜெயராமன் ஏற்கனவே திருமணம் ஆகி தனது கணவரை பிரிந்து வாழும் நிலையில் சந்திரகாந்த் உடன் அவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
பவித்ரா ஜெயராமன் மறைவால் மன உளைச்சலில் இருந்த சந்திரகாந்த் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அடுத்தடுத்து சில நாட்களில் பவித்ரா ஜெயராமன் மற்றும் அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சந்திரகாந்த் இருவரும் மரணம் அடைந்தது சின்னத்திரை உலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)