பிரசாந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் இதுதான்....

  • IndiaGlitz, [Thursday,April 14 2016]
ஒரு காலத்தில் அஜித், விஜய்க்கு நிகரான ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வந்த நடிகர் பிரசாந்த் இடையில் ஏற்பட்ட ஒருசில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து ஒருசில ஆண்டுகள் விலகியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'சாகசம்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார். சாகசம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் தற்போது அடுத்து தற்போதைய கோலிவுட் டிரண்ட் பேய்ப்படம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இந்த புதிய படத்திற்கு 'நானும் நீயும் நடுவில பேயும்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.
இது ஒரு ஹாரர் காமெடி படம் என்றும், நகைச்சுவை மற்றும் திகில் ஆகியவை சம அளவில் கலந்து உருவாக்கப்படும் படம் என்றும் கூறப்படுகிறது.

More News

ஒரு முகம் முடிந்தது. அடுத்த முகம் விரைவில்...

சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அரவிந்தசாமியின் முனிவர் முடிவு ஏன்?

ரோஜா, பம்பாய் போன்ற பல படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்ற நடிகர் அரவிந்தசாமி கடந்த ஆண்டு வெளியான 'தனி ஒருவன்'...

உதயநிதி ஸ்டாலினின் 'மனிதன்' சென்சார் தகவல்கள்

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் ரீமேக் படமான 'மனிதன்' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது...

என் மனைவியை 3ஆம் வகுப்பிலிருந்தே எனக்குத் தெரியும்: கவுதம் மேனன்

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவரது படங்களில் எந்த அளவுக்கு ஆக்சன் இருக்கின்றதோ...

நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். எமிஜாக்சன் பூரிப்பு

விஜய் நடித்த 'தெறி' படத்தில் நடித்து முடித்துவிட்ட எமிஜாக்சன் நாளை இந்த படம் கொடுக்கப்போகும் ரிசல்ட்டை அறிய ஆவலுடன் உள்ளார்...