சர்ப்ரைஸ் அறிவிப்பு.. உருவாகிறது 'பிரேமலு 2'.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 19 2024]

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘பிரேமலு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது. இவ்வளவுக்கும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 3 கோடி ரூபாய் என்பது ஆச்சரியமான தகவலாகும்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவித்துள்ளதோடு, ‘பிரேமலு 2’ எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

மலையாளத் திரைப்படமான ‘பிரேமலு’ தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும் இந்த படம் ஜாலியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்ததால் படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தது என்பது தெரிந்ததே.

ஐடியில் பணிபுரியும் பெண்ணை வேலையில்லாத நாயகன் காதலிக்க, நாயகன் மீது நட்புடன் நாயகி செய்யும் சில உதவிகளால் காதல் என்று தவறாக எடுத்துக் கொள்ளும் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகள் அழகாகவும் ரொமான்ஸ் ஆகவும் காமெடியாகவும் சொல்லப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் நாயகன் லண்டன் செல்வது போன்றும் அவரை பிரிந்து நாயகி வருத்தப்படுவது போன்றும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ‘பிரேமலு 2’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

More News

தேர்தல் முடிந்த சில நிமிடங்களில் வெளியான அறிவிப்பு.. கமல் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்..!

தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒரு சில  நிமிடங்களில் கமல் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனில் இருந்து சென்னைக்கு வாக்களிக்க வந்த நபர்.. விஜய் படக்காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம்..

லண்டனில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சென்னைக்கு ஓட்டு போட வந்தவருக்கு விஜய் படத்தில் நிகழ்ந்த காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம் குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் யாருக்கு ஓட்டு போடும் போது புகைப்படம் எடுத்த நபர் யார்? உளவுத்துறைக்கு தகவல் சென்றுவிட்டதா?

தளபதி விஜய் இன்று வாக்கு செலுத்தி கொண்டிருந்தபோது காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுத்ததாகவும் இதனால் அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்ற தகவல் அவருக்கு

மனைவிக்கு கிடைத்தது எனக்கு கிடைக்கலையே..! ஓட்டு போட சென்ற சூரிக்கு ஏற்பட்ட மனவேதனை..!

இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாக்களித்தனர் என்றும் அது குறித்த புகைப்படங்கள்

ஓட்டு போட வந்தபோது என்ன ஆச்சு? த்ரிஷாவுக்கு அதிர்ச்சி..!

நடிகை த்ரிஷா இன்று தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது பெண் காவலர் ஒருவர் கீழே விழுந்து விட்டதை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.