எந்த அறிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆளுனரின் செய்தித்தொடர்பாளர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று இரவு மத்திய அரசுக்கு கவர்னர் ஒரு அறிக்கை அனுப்பியதாகவும், அந்த அறிக்கையில் சசிகலாவை ஆட்சி அமைக்க உடனே அழைப்பு விடுக்க முடியாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் ஊடகங்களின் இந்த அறிக்கை குறித்த தகவலை, ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹேமநாதன் மறுத்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், ”இதுவரை எந்த அறிக்கையையும் ஆளுநர் சார்பாக மத்திய அரசுக்கு அனுப்பவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.