அதிகாலை 3 மணிக்கு ப்ரியா அட்லி எடுத்த செல்பி: இணையத்தில் வைரல்!

அதிகாலை 3 மணிக்கு எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்; ஆகிய மூன்று தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி என்பதும் தற்போது அவர் ஷாருக்கான நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும் திருமணம் நடந்தது என்பதை திருமணத்திற்கு பின்னர் ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் எழுந்த போது எடுத்த புகைப்படம் என அட்லி உடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை ப்ரியா அட்லி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிவிட்டர் நிறுவனத்தின் CEO-ஆன இந்தியர்… யார் இந்த பராக் அகர்வால்?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியாவை

இந்தியாவில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்!

உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 4 வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் வகை

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 போட்டியாளர்கள்: யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்பது அதேபோல் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் தெரிந்ததே.

எனக்கு பிரியங்கா ப்ரெண்டே கிடையாது: பிரேக்கிங் நியூஸ் தந்த தாமரை!

எனக்கு பிரியங்கா ப்ரெண்டே கிடையாது என தாமரை பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த அட்டகாசமான தகவல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய அவதாரம்