close
Choose your channels

அதிகாலை 3 மணிக்கு ப்ரியா அட்லி எடுத்த செல்பி: இணையத்தில் வைரல்!

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிகாலை 3 மணிக்கு எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்; ஆகிய மூன்று தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி என்பதும் தற்போது அவர் ஷாருக்கான நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும் திருமணம் நடந்தது என்பதை திருமணத்திற்கு பின்னர் ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் எழுந்த போது எடுத்த புகைப்படம் என அட்லி உடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படத்தை ப்ரியா அட்லி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.