பெப்சி தொழிலாளர்களுக்கு ரஜினி, விஜய்சேதுபதி கொடுத்தது எவ்வளவு?

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலக பிரபலங்கள் உதவிகளை குவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அதேபோல் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது பங்காக ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் 100 மூட்டைகள் அரிசி, நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

பெப்சி தொழிலாளர்களுக்காக கலைப்புலி தாணு செய்த உதவி!

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்பு நடைபெறாததால் சினிமா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் சிக்கலில் உள்ளனர்

கொரோனா ஆறுதல்!!! பாதிக்கப்பட்ட 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர்!!! ICMR அறிவிப்பு!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் தாங்களாகவே குணமாகின்றனர் என்று குறிப்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா  ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர்  பழனிசாமி அறிவிப்பு செய்துள்ளார்.

முதல்வர், துணை முதல்வரை சந்தித்த நடிகர் யோகிபாபு!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி!

இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது