தர்பார் படம் வெற்றியடைய அலகு குத்திக் கொண்ட ரஜினி ரசிகர்கள்..!

மதுரையில் ரஜினி ரசிகர்கள் அலகு குத்தி,மண்சோறு சாப்பிட்டு தர்பார் படம் வெற்றியடைய திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேண்டிக் கொண்டனர்.

ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் திருநாளை ஒட்டி, ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகும் படம் என்பதால் ரஜினி ரசிகர்கள் பேனர் வைப்பது, ஹெலிகாப்டரில் இருந்து பூ போடுவது என கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படம் நாளை வெளியாவதை ஒட்டி மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திரைப்படம் வெற்றி அமைய வேண்டும் என்று அலகு குத்தி மற்றும் மண் சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

More News

நான் குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்க அரசியல் தலைவர் தான் காரணம்: விஜயசாந்தி

பிரபல தமிழ், தெலுங்கு நடிகையும், தெலுங்கானா மாநில அரசியல்வாதியுமான விஜயசாந்தி, தான் குழந்தை பெற்றுக்கொள்ளாதற்கு ஒரு அரசியல்வாதி தான் காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

நாளை'தர்பார்' ரிலீஸ்: இன்று செளந்தர்யாவின் வைரல் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின்

ரூ.1.84 கோடி காரை பரிசாக பெற்ற விஜய் பட வில்லன்: பரிசு கொடுத்தது யார் தெரியுமா?

https://tamil.drivespark.com/four-wheelers/2020/salman-khan-gifts-bmw-m5-sports-car-to-actor-sudeep/articlecontent-pf179523-020472.html

மத்திய அரசுக்கு எதிராக 25 கோடி பேர் பங்கேற்றுள்ள பாரத் பந்த்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well என ட்வீட் செய்துள்ள டிரம்ப்.