தற்பெருமை பேசும் நடிகைகளை எனக்கு பிடிக்காது: ரஜினி பட நாயகி!

  • IndiaGlitz, [Thursday,June 02 2022]

தற்பெருமை பேசும் நடிகைகளை எனக்கு பிடிக்காது என ரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ’கபாலி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஏற்கனவே தமிழில் ’தோனி’ 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ ’வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதும் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ராதிகா ஆப்தே ’சில நடிகைகள் தற்பெருமை பேசி வருகிறார்கள் என்றும் அவர்களை எனக்கு பிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா வாய்ப்புகளுக்கு அழகு முக்கியம் இல்லை என்றும், அது ஒரு தொழில் என்றும் அதை செய்யும் வரை சினிமாவோடு பயணம் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சொந்த வாழ்க்கையில் சினிமா என்ற பேச்சையே கொண்டு வர மாட்டேன் என்றும் என் வழி தனி வழி என்றும் அவர் ரஜினியின் வசனத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டியை வைரலாகி வருகிறது.

More News

'விக்ரம்' படத்தின் இடைவேளையில் எந்த படத்தின் டிரைலர் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் முதல் நாளுக்கான அத்தனை காட்சிகளின்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அந்த பணத்தை மட்டும் மகளுக்காக சேமித்து வச்சுருக்கேன்: மிஷ்கின்

பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிப்பதில் இருந்து கிடைக்கும் பணத்தை தனியாக தனது மகளுக்காக சேமித்து வைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்: போலீசில் வாக்குமூலம் கொடுத்த பிரபல நடிகர்!

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் என நடிகை அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசாரிடம் பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் தள்ளிப்போக இதுதான் காரணம்: பிரியா பவானி சங்கர்

 நடிகை பிரியா பவானி சங்கர் தனது திருமணம் தள்ளி போனதற்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.