விவாகரத்து வழக்கு: செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

  • IndiaGlitz, [Friday,June 23 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறுவதை அடுத்து செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மட்டுமின்றி அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய விசாரணைக்கு பின்னர் விவாகரத்து குறித்த தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் - செளந்தர்யா திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த தம்பதிக்கு வேத் என்ற குழந்தை உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.

More News

மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியாகும் 'சமையல் மந்திர' நடிகை

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சமையல் மந்திரம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யாவை தெரியாத இளைஞர்கள் இருக்க முடியாது.

விஜய்க்கு 'மெர்சல்' படம் ஒரு வைரமகுடம். ஹேமாருக்மணி

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்தும், விஜய் குறித்தும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்

31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட். இஸ்ரோ சாதனை

இஸ்ரோ நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.விசி-38 ராக்கெட், 31 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்பட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விஜய்-அஜித் படங்களை இயக்க வேற ஒரு மேஜிக் வேண்டும். பிரபல இயக்குனர்

ஜெயங்கொண்டான்', கண்டேன் காதலை', சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் விரைவில் ரிலிஸ் ஆகவுள்ளது

சிம்பு ரசிகர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.