ரசிகர்களுக்கு திருப்பி தருகிறேன்: 'வாரிசு' இசை விழாவிற்கு பின் ராஷ்மிகாவின் டுவிட்!

ரசிகர்கள் தங்களுக்கு அளித்த அன்பை திருப்பி செலுத்த உள்ளதாக ‘வாரிசு’ படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி சென்னையில் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது என்பதும், இதில் விஜய், ராஷ்மிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் காட்டிய அன்பு குறித்து ராஷ்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் பதிவு செய்துள்ளார். அதில், ‘எங்களை சந்திக்க நீங்கள் வந்ததற்கு நன்றி. உங்கள் அன்பை நாங்கள் உணர்ந்து கொண்டோம். இதை திருப்பி செலுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, அதுதான் பாடல்கள். விரைவில் உங்களை ஆன்லைனில் சந்திக்கிறேன். உங்களிடம் வெகுநேரம் நேரம் செலவழிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

முன்னாள் முதல்வர் பேரனுடன் காதல்.. திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய அஜித் பட தயாரிப்பாளர்!

அஜித் படத்தின் தயாரிப்பாளரின் மகள் முன்னாள் முதல்வரின் பேரனை காதலித்து வரும் நிலையில் இந்த திருமணத்திற்கு தயாரிப்பாளர் பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் திடுக்கிடும் வாக்குமூலம்!

பிரபல பாலிவுட் நடிகரும் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தவருமான சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில்

ஐதராபாத் செல்லும் விஜய்.. தெலுங்கிலும் ஒரு குட்டிக்கதை உண்டா?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது என்பதும் இந்த விழாவில் பேசிய குட்டி கதை, என் நெஞ்சில் குடியிருக்கும்

கிளாமரில் கலக்கும் 'குக் வித் கோமாளி' நடிகை: இது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்!

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான தர்ஷா குப்தா, சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே.

என் வாழ்க்கையை அழித்தது இந்த பெண் தான்.. 37 வயது பெண் மீது கவிஞர் தாமரை திடுக் குற்றச்சாட்டு!

 37 வயது பெண் விஜி பழனிசாமி தான் தன்னுடைய வாழ்க்கை சீரழிய காரணம் என கவிஞர் தாமரை குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது