ஆர்.கே.நகர் தேர்தல்: தீபா வேட்புமனு நிராகரிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்புடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் டிடிவி தினகரன், விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

இந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்து இன்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் சுயேட்சை வேட்பாளர் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 

தீபா தன்னுடைய வேட்புமனுவில் படிவம் 26ஐ நிரப்பாததால் அவர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

More News

விஷால் வேட்புமனுவை திடீரென நிறுத்தி வைத்த தேர்தல் அதிகாரி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த முறை அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சை வேட்பாளர்கள் தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்க பதவியை திடீரென ராஜினாமா செய்த ஞானவேல்ராஜா

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவது சரியில்லை என்றும், அவர் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராளமாக தேர்தலில் போட்டியிடலாம்

ஜெயலலிதா நினைவு தினம்: விஷால் மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தி ஆனதை அடுத்து இன்று காலை முதல் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மாலை, மரியாதை செய்து வருகின்றனர்.

சேரனின் செயல்கள் தொடர்ந்தால் நடவடிக்கை: விஷால்

இயக்குனர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்

அம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்