ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சரத்குமார் கட்சி மனு தள்ளுபடி

  • IndiaGlitz, [Friday,March 24 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், தீபா மற்றும் சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி சேவியர் என்பவரும் ஒருவர்.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் மற்றும் திமுகவேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன் ஆகியோர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சரத்குமார் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது . நிராகரிப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. டிடிவி தினகரனின் வேட்புமனு இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தீபா வேட்புமனு தள்ளுபடியா?

சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தீபா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக வள்ளியூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் சமீபத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

கூடாரத்தை ஒரேயொரு அறிவிப்பில் காலி செய்த கருணாஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.

'கடுகு' இயக்குனருக்கு பிரபல இயக்குனர் எழுதிய உணர்வுபூர்வமான கடிதம்

'கோலி சோடா', 10 எண்றதுக்குள்ள' ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய அடுத்த படமான 'கடுகு' இன்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது

அருள்நிதியின் புதிய படத்தில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அருள்நிதி நடித்த 'ஆறாது சினம்' கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் 'இரவுக்கு ஆயிரம் கணகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்....