விராத் கோஹ்லிக்கு ஓய்வு: புதிய டி20 கேப்டன் அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக இருந்த விராத் கோலி ராஜினாமா செய்ததையடுத்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விராத் கோஹ்லி, பும்ரா உள்பட ஒருசில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டனாக கேஎல் ராகுல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), ருத்ராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ ஐயர், சாஹல், அஸ்வின், அக்சர் பட்டேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷா பட்டேல், முகமது சிராஜ்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஞ்சியில் இரண்டாவது டி20 போட்டி நவம்பர் 19ஆம் தேதியும், கொல்கத்தாவில் 3வது டி20 போட்டி நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருண்விஜய் படக்குழு எடுத்த முடிவால் சந்தானம் படத்திற்கு அடித்த லக்!

அருண்விஜய் நடித்த 'பார்டர்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் சந்தானம் நடித்த படத்திற்கு லக் அடித்து உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன

தடுப்பூசி போட்டாதால் ரூ.5.50 கோடி பரிசு பெற்ற 25 வயது இளம்பெண்!

தடுப்பு ஊசி போட்டதால் ரூபாய் 5.50 கோடி பரிசு பெற்ற 25 வயது இளம்பெண் குறித்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பாலா - சூர்யா படத்தில் இணையும் பழம்பெரும் பாலிவுட் நடிகை?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தில்

ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க செயின்கள் வழங்கிய சூர்யா!

நடிகர் சூர்யா தான் நடித்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நான் முதுகில் எல்லாம் குத்தமாட்டேன், நேரடியாகவே குத்துவேன்: இசைவாணி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே ஆவேசமான சர்ச்சைகளும் சண்டைகளும்