ரூ.30 கோடி பட்ஜெட், ஐந்தே நாட்களில் ரூ.33 கோடி வசூல்: எந்த படம் தெரியுமா?

ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் ஐந்தே நாட்களில் அந்த படம் உலகம் முழுவதும் 33 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’சீதாராமம்’. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆரம்பத்தில் குழைவான திரையரங்குகளே இந்த படத்திற்கு கிடைத்தாலும் இந்த படத்தின் ரிசல்ட்டை அடுத்து திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது என்பதும் இதனால் வசூலும் அதிகம் ஆனது என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ’சீதாராமம்’ திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் 5 நாட்களில் இந்த படம் உலகம் முழுவதும் 33 கோடி வசூல் செய்து உள்ளது என்பதும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 30 கோடி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100 கோடி, 200 கோடி செலவு செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்த படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

திடீரென வாந்தி எடுத்த நயன்தாரா: மருத்துவமனையில் அனுமதி?

நடிகை நயன்தாரா திடீரென வாந்தி எடுத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சஞ்சய்தத்தை அடுத்து மேலும் இரண்டு பிரபலங்கள்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 'தளபதி 67'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படத்தின் ஒவ்வொரு தகவலும் அந்த படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மீண்டும் தென்னிந்திய படத்தில் சன்னிலியோன்: என்ன கேரக்டர் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழில் 'வீரமாதேவி' மற்றும் 'ஓ  மை கோஸ்ட்' ஆகிய

தொடங்கியது 'ஜெயிலர்' படப்பிடிப்பு: ரஜினி கலந்து கொள்வது எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவர் படத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம், இருந்தாலும் ஆவலுடன் இருக்கின்றேன்: மகேஷ்பாபு

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என்றும், ஆனாலும் அவரது படத்தில் நடிக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்