சித்தார்த்தின் சர்ச்சை டுவிட்டிற்கு சாய்னா நேவால் கணவரின் நாகரீகமான பதிவு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்தல் சித்தார்த்திற்கு சாய்னா நேவால் கணவர் நாகரீகமாக பதில் அளித்துள்ளார்.

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் சமீபத்தில் பிரதமரின் பஞ்சாப் பயணம் குறித்தும் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் தனது ஆதங்கத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார் இந்த ட்விட்டிற்கு பாஜக பிரமுகர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாய்னா நேவால் கணவர் பருபள்ளி கஷ்யப் இதுகுறித்து தனது கருத்தை நாகரீகமாக சித்தார்த்துக்கு தெரிவித்துள்ளார். உங்களுடைய கருத்து என்னை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. உங்களுடைய கருத்தை தாராளமாக சொல்லலாம், ஆனால் அதே நேரத்தில் தகுந்த வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இவ்வாறு சொல்வது சரியானது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று குறிப்பிட்டுள்ளார். சாய்னா நேவல் கணவரின் இந்த நாகரீகமான பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

More News

ஷெரினை அடுத்து 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் நடிகை!

நடிகையும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஷெரின் சமீபத்தில் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதை அவர் தனது சமூக வலைத்தளத்தில்

'பிகில்' நடிகைக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆனதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை: பாலியல் வழக்கு குறித்து நடிகையின் பதிவு!

நடிகை பாவனா மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் 'இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை' என நடிகை பாவனா

2022 கோல்டன் குளோப்ஸ் விருது பெற்ற பிரபலங்கள்!

ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மதிக்கப்படும் விருதுகளுள்

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா? புது தகவல்!

தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல்