'மாட்னா காலி, மாட்றவர் ஜாலி': சந்தானம் நடிக்கும் 'குலுகுலு' சிங்கிள் பாடல்

சந்தானம் நடித்துள்ள ‘குலுகுலு’ என்ற திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் சற்று முன்னர் 'மாட்னா காலி, மாட்றவர் ஜாலி' என்ற பாடல் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை இயக்குனர் ரத்னகுமார் எழுதியுள்ளார் என்பதும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடலுக்கு சந்தானம் மற்றும் சந்தோஷ் நாராயணன் தோன்றும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்று வைரலாகி வருகிறது. சந்தானம், அதுல்யா ரவி, நமிதா, மரியம் ஜார்ஜ், மகாநதி சங்கர், உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகை இவர்தான்!

கள்ளக்குறிச்சி சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி

குளோஸ் அப் பிகினி புகைப்படம் : ரசிகர்களை கிளாமரில் மிரட்டும் விஜய் பட நடிகை!

விஜய் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளோஸ் அப் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

பார்த்திபனின் அடுத்த வித்தியாசமான முயற்சி: இதுவும் உலகின் முதல்முறையா?

'புதியபாதை' படம் முதல் பார்த்திபனின் அனைத்து படங்களுமே வித்தியாசமாக இருக்கும் என்பதும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் எடுத்து வரும் திரைப்படங்கள் தனித்துவமாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சிம்பு-அருள்நிதி மோதல்: ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு

இந்த வாரம் சிம்பு மற்றும் அருள்நிதி திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செருப்பு மாலை போட்ட பார்த்திபன் ரசிகர்கள்: புளூசட்டை மாறன் கமெண்ட் என்ன தெரியுமா?

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தை விமர்சனம் செய்த புளூசட்டை மாறனின் உருவ பொம்மைக்கு பார்த்திபனின் ரசிகர்கள் செருப்பு மாலை போட்ட நிலையில்