சசிகலா பதவியேற்பு இல்லையா? சென்னை பல்கலையில் பாதுகாப்பு வாபஸ்

  • IndiaGlitz, [Friday,February 10 2017]

தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபம் தயார் செய்யப்பட்டு அதற்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று தமிழக கவர்னரை சசிகலா சந்தித்தும், பதவியேற்பு குறித்து அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் சற்று முன்னர் டிஜிபி, தலைமைச்செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் கவர்னரை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தனர்.

இந்நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட அனைத்து போலீசாரும் திரும்பப் பெறப்பட்டனர். இதனால் இப்போதைக்கு சசிகலா பதவியேற்பு இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

More News

டிஜிபியை அடுத்து தலைமைச்செயலாளர், உளப்பிரிவு ஆணையர் கவர்னருடன் சந்திப்பு. என்ன நடக்க போகிறது?

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சற்று முன்னர் டிஜிபி ராஜேந்திரன் அவர்களை சந்தித்து தமிழக சட்ட ஒழுங்கு, எம்.எல்.ஏக்களின் இருப்பிடம் குறித்து ஆலோசனை செய்தார்...

ஆளுனர் மாளிகையில் டிஜிபி அவசர ஆலோசனை

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ், தற்போதைய அரசியல் சிக்கலை தீர்க்க சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது....

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பிரபல நடிகர்கள்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நடந்து வருகிறது. அடங்காமல் திமிறும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்களின் கண்கொள்ளா காட்சியை ஆயிரக்கணக்கான தமிழர்கள் நேரில் கண்டுகளித்து வருகின்றனர்...

அரசியல் குழப்பம் தீர இதுதான் சரியான முடிவு. அரவிந்தசாமியின் ஆலோசனை

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அவ்வப்போது தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகர் அரவிந்தசாமி அமைச்சர் ஒருவருக்கே பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

எங்கள் தொகுதி எம்.எல்.ஏவை காணவில்லை. போலீசில் புகார் அளிக்கும் பொதுமக்கள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் தற்போது கவர்னர் கையில் இருந்தாலும் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று உள்ளது. சசிகலாவுக்கு வெகுசிலரின் ஆதரவு மட்டுமே உள்ளது. மேலும் சசிகலா அதிமுக எம்.எல்.ஏக்களை சிறை வ&