ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் இணைந்த சத்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ’கோமாளி’ பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்ற தகவல் நேற்று வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது இந்த பிரபல நடிகரா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தெலுங்கு நடிகரின் நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்!

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த படப்பிடிப்பு நடைபெறும் இடம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

பிக்பாஸ் போட்டியாளர்களை கதறி அழவைத்த அமீர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவில் அக்சரா மற்றும் சிபி ஆகியோரின் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதால் இதனை அடுத்து பிக்பாஸ் வீடு சென்டிமென்ட் மற்றும்

பிரபல நடிகை சுட்டுக்கொலை… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சம்பவம்!

மெக்சிகோ நாட்டில் பிரபல நடிகையாக வலம்வந்த டானியா மெண்டோசா என்பவர்

கோடி ரூபாய் காரை வெடிவைத்து நொறுக்கிய நபர்… அப்படியென்ன கோபம்?

உலகின் மிகப்பிரபலமான மின்சார கார் நிறுவனமான டெஸ்லா