பெண் பூசாரியுடன் சபரிமலையில் பெண்களுக்கு தனி கோயில்: பிரபல நடிகரின் திட்டம்

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தால் இதுவரை தீர்ப்புக்கு பின்னர் இன்னும் ஒரு பெண் கூட ஐயப்பன் சன்னிதானத்திற்குள் செல்ல முடியவில்லை

இந்த நிலையில் சபரிமலையில் மத்திய அரசு அல்லது மாநில அரசு இடம் ஒதுக்கி கொடுத்தால் பெண்கள் வழிபட என தனியாக ஐயப்பன் கோவில் கட்டித்தர திட்டமிட்டுள்ளதாக நடிகர் சுரேஷ்கோபி கூறியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்டியல் இல்லாத வகையில் உருவாக்கப்படும் இந்த கோயிலில் பெண் பூசாரிகளை நியமிக்கும் திட்டம் இருப்பதாகவும், இந்த கோவிலில் வைக்கப்படும் ஐயப்பன் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து சென்று அதன்பின்னர் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் சுரேஷ் கோபி மேலும் கூறினார்.

More News

குளியலறையில் என்னை கட்டிப்பிடித்த நடிகர்: நடிகையின் மீடூ குற்றச்சாட்டு

குளியல் அறையில் எனது அப்பா வயதுள்ள நடிகர் ஒருவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக நடிகை பிரெர்னா கண்ணா திடுக்கிடும் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் குறித்த முக்கிய தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் 'சீமராஜா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

செருப்பால் அடித்து கொண்ட இரண்டு மனைவிகள்: தலைமறைவான பிரபல நடிகர்

பிரபல கன்னட நடிகர் ஒருவரின் இரண்டு மனைவிகள் ஒருவருக்கொருவர் செருப்பால் அடித்து கொண்டு தாக்கிய நிலையில் அந்த நடிகர் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் ஆனந்த்ராஜூக்கு ஏற்பட்ட பேரிழப்பு

தமிழ் சினிமாவின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான ஆனந்த்ராஜின் தாயார் ராஜாமணி புதுச்சேரியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. 

சர்தார் பட்டேல் சிலை: ரூ.3000 கோடி வீணா?

உலகின் மிக உயர்ந்த சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.