அதிரடி முடிவால்... அரசியல் வாதிகளை கிறுகிறுக்க வைத்த பாலியல் தொழிலாளிகள்!

மேற்கு வங்கத்தில், தேர்தல் சமயங்களில், வாக்குறுதி கொடுக்கும் அரசியல்வாதிகள், அதனை நிறைவேற்றுவது இல்லை எனக்கூறி இம்முறை அதிரடி முடிவை எடுத்து அரசியல்வாதிகளை கிறுகிறுக்க வைத்துள்ளனர் பாலியல் தொழிலாளர்கள்.

மற்ற மாநிலங்களை விட, மேற்கு வங்கத்தில் தான் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். வறுமையின் காரணமாக இந்த தொழிலை செய்து வரும் இவர்கள், அவர்களுக்கு என முறையான அடையாள அட்டை, அரசு கொடுக்கும் சலுகைகள் வேண்டுமென, பல வருடங்களாகவே கூறி வருகின்றனர்.

இதுகுறித்து ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், அரசியல்வாதிகளிடம் முறையிடுகின்றனர். இதற்கு அரசியல்வாதிகள் வெற்றி பெறும் வரை தங்களுடைய பிரச்சினைகளை கேட்டு விட்டு, பதவிக்கு வந்ததும் அதனை கண்டு கொள்வதே இல்லை என்பது இவர்களுடைய மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.

இதனால் இம்முறை அனைத்து பாலியல் தொழிலாளர்களும், நோட்டாவிற்கு மட்டுமே வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.இவர்கள் இப்படி கூறியுள்ளது அரசியல் வாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News

விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' புதிய அப்டேட்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிந்தவிட்ட நிலையில்

பாதி எறிந்த நிலையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி! பின்னணியில் யார்?

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில்,  பாதி உடல் எரிக்கப்பட்டு

மதுரை உணவகத்தின் மெனுவில் பழைய சோறு: ஆன்லைனிலும் விற்பனை

கடந்த தலைமுறையினர் விரும்பி சாப்பிட்ட உணவுகளில் ஒன்று பழைய சோறு. வெயில் காலத்தில் பழைய சோறும், பச்சை மிளகாயும் சாப்பிட்டால் அதில் இருக்கும் ருசியும், உடலுக்கு குளிர்ச்சியும் வேறு எதிலும் இருக்காது.

ஜியோ டிவியில் தமிழ் ஹெச்டி சேனல்: வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்

சமீபத்தில் கேபிள் டிவி கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் முக்கிய சேனல்களை மட்டுமே பார்த்தால் கூட அதற்கு சுமார் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

சின்னத்திரையில் நடுவராகும் நயன்தாரா

முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் மட்டுமே சின்னத்திரைக்கு வருவதுண்டு.