சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சுனந்தா புஷ்கரை அவரது கணவர் சசி தரூர் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது 2 பிரிவுகளில் டெல்லி காவல்துறையினர் வழக்கு செய்தனர். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் சசிதரூர் குற்றவாளி இல்லை என்றும் அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்ட சசிதரூர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என நீதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த ஏழரை ஆண்டுகளாக தான் வேதனையை அனுபவித்து வந்ததாகவும் தற்போது தான் தனக்கு நிம்மதி ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடுமா? வலுக்கும் சந்தேகம்!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டு உள்ளது

தல அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? ஆச்சரிய தகவல்!

தல அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும்

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால்: பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்!

பிரபல நடிகை ஒருவர் தான் நடிக்கும் படத்திற்காக மேக்கப் போடும்போது கூட கடந்த சில மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்து இங்கு தான்....! பிரகாஷ்ராஜ் ட்வீட்.....!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காட்சிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

தொட்டால் மண் உதிரும் வீடு....! ஒப்பந்தக்காரரை  காசு போட்டு கட்ட சொல்லுங்க....கமல் காட்டம்....!

எழும்பூர்  தொகுதியில் அமைந்திருக்கும் கே.பி.பார்க், குடிசைமாற்று குடியிருப்பில், வீடுகள் தரமில்லாதது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.