Rajini Sir என்ன சொன்னாரு ..? Shilpa Rao Kaavaala Singer Exclusive

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலிருந்து Kaavaalaa என்ற பாடல் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை பாடிய Shilpa Rao நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார் .அப்போது பாடகி Shilpa Rao அவர்களிடம் ஜெயிலர் படத்தில் பாடும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பாடகி Shilpa Rao அவர்கள் முதல் phone call எனக்கு அனிருத் அவர்களிடம் இருந்து வந்தது .நடனம் சார்ந்து ஒரு பாடலுக்கு பாட வேண்டும் அதுவும் ரஜினி சார் படத்துக்கு என்று கூறினார் இதற்கு மேல் என்ன வேண்டும் நான் உடனே சரி என்று கூறிவிட்டேன் . பின் உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்ன? என்று கேட்கப்பட்டது .அதற்கு பாடகி Shilpa Rao அவர்கள் ரஹ்மான் சார் உடன் வேலை செய்ததே எனக்கு மறக்க முடியாத தருணமாக இருந்தது . என்னுடைய Dream come true moment அது தான் என்று கூறினார்.
 

More News

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்கும்? பெறுவது எப்படி?

முன்னதாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் யாருக்கெல்லாம் அந்த உரிமைத் தொகை வழங்கப்படும்

ஒருபோதும் அடங்காதே, ஓரடி எடுத்து வைத்தால் விடுதலை காற்று: 'மாவீரன்' சிங்கிள் பாடல்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியானது

முஸ்லீம் என்பதால் பாகுபாடு இருக்கிறதா? கேள்விக்கு போல்டாக பதிலளித்த பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவரிடம் நீங்கள் முஸ்லீம் என்பதால் உங்களுக்கு இந்திய சினிமாவில் பாகுபாடு காட்டப்படுகிறதா?

சொந்த மகனையே பாலியல் வன்கொடுமை செய்த தாய்… 8 வருடமாக நடந்த கோரச் சம்பவம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட இளைஞர் ஒருவர் திடீரென கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் 8 வருடமாக அவரது சொந்த தாயே வீட்டிற்குள் அடைத்து வைத்து

இந்தியாவின் காஸ்ட்லி பிச்சைக்காரர்? இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மும்பை பகுதிகளில் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்துவரும் ஒரு நபர் உலகிலேயே மிகப்பெரிய பிச்சைக்காரர் என அறியப்பட்டு இருப்பதோடு அவருடைய வாழ்க்கை முறையைப்